sardarpura massacre

img

குஜராத்தில் 33 இஸ்லாமியர்களை படுகொலை செய்த 14 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

கடந்த 2002-ஆம் ஆண்டில், குஜராத் கலவரத்தில் 33 இஸ்லாமியர்களை படுகொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 14 குற்றவாளிகளுக்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. 

;