கடந்த 2002-ஆம் ஆண்டில், குஜராத் கலவரத்தில் 33 இஸ்லாமியர்களை படுகொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 14 குற்றவாளிகளுக்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டில், குஜராத் கலவரத்தில் 33 இஸ்லாமியர்களை படுகொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 14 குற்றவாளிகளுக்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.